தற்காப்பு

வா‌ஷிங்டன்: இந்திய ஆகாயப் படைக்கான போர் விமான இயந்திரங்களை இணைந்து தயாரிக்க வகைசெய்யும் ஒப்பந்தத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் கையெழுத்திட்டன.
முழுமையான உத்திபூர்வ பங்காளித்துவத்தின் (சிஎஸ்பி) மூலம் தங்களுக்கிடையிலான தொடர்புகளை வலுப்படுத்தும் முயற்சியில் சிங்கப்பூரும் பிரான்சும் ஈடுபடவுள்ளன.
64 ஆகாயப் படைவீரர்கள், 124 ராணுவ வீரர்கள், 23 கடற்படை வீரர்கள் என சிங்கப்பூர் ஆயுதப்படையின் அதிகாரியாகப் பயிற்சி பெற்றவர்கள் மொத்தம் 211 பேர் சனிக்கிழமை மார்ச் 9ஆம் தேதியன்று பதவி நியமனம் பெற்றனர்.
இன்றைய காலகட்டத்தில் இவ்வுலகில் போர் வெடிக்கும் அபாயம் அதிகம் இருப்பதாக தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் தெரிவித்துள்ளார்.
சென்னை: மெட்ரோ ரயிலில் பெண் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இளஞ்சிவப்புப் படை (பிங்க் ஸ்குவாட்) தொடங்கப்பட்டு உள்ளது.